வெளிநாட்டில் இருந்த ராகுல்
- Reporter 12
- 27 Mar, 2024
2019 இல் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
கண்ணூரில் பேசிய அவர், "இடதுசாரி தலைவர்கள் மட்டுமே டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டபோது, ராகுல் காந்தி வெளிநாடு சென்றிருந்தார். அப்போது ஆலப்புழா எம்.பி. ஆரிப் மட்டுமே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பேசினார்" என்றார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *